ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை
மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்
ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை
...
திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்
கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவா
No comments:
Post a Comment